Header Ads

ஜீப்பை பிரட்டும் குழு மாடு மனிதர் சிக்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா ?



ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் பல போட்டிகள் நிகழ்ந்து வருகிறது. காளைக்கு மிளகாய் பொடியை தூவுவது. அதன் வாலை முறுக்கி கடுப்பாகி விடுவது. பின்னட் அதனை திடீரென திறந்து விடுவார்கள். அது வெறி பிடித்தது போல அலைந்து திரியும். அதனை அடக்க வேண்டும் இது தான் போட்டி. ஆனால் இம் முறை காளையிடம் மனிதர்கள் சிக்கவில்லை.

மாறாக அது ஒரு ஜீப் வாகனம் மேல் கோபம் கொண்டு அதனை பலமாக தாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் அப்படியே அதனை புரட்டி போடவும் முற்பட்டுள்ளது. இந்த காட்சி அனையும் வீடியோவில் பதிவாகி வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஜீப்பின் ரேடியேட்டர் வெடித்து அதில் இருந்த திரவம் தரையில் ஊற்றும் அளவு அதன் தாக்கம் கோரமாக இருந்துள்ளது.

No comments:

Powered by Blogger.