Header Ads

காட்டிக் கொடுத்த கருணா கைது - கம்பி எண்ணும் நிலை தோன்றியதால் பதற்றம்



விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரபாகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

பின்னர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற அவர் ராஜபக்ஷே ஆதரவாளராக மாறினார். அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும் கருணா செயல்பட்டார்.

தற்போது அவர் மீது நிதி மோசடி வழக்கு பாய்ந்துள்ளது. இதனால் இன்று அவர் நிதி மோசடி வழக்கில் ஆஜராகுவதற்காக கோர்ட்டுக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கருணா கைது செய்யப்பட்டுள்ளது இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.